+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 9)

1_E.png

வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் பயத்தைப் பற்றி பேசும்போது  நீங்கள் "இல்லை, எனது தேவன் இருக்கவே இருக்கிறார்!" என உங்களால் கூற முடியும்.

அவர் ஒரு பலனளிக்கிற தேவனாக இருப்பதுடன் நான் பலன்களை அனுபவித்துக் கொண்டு நடக்கிறனாக இருக்கிறேன்.

நான் பயத்தோடு என் வழியில் செல்ல முயற்சிப்பதை விட பலன் பெறுகிறவனாக வாழ விரும்புகிறேன். 

உங்கள் விசுவாசம் உலகை வெல்லும்.

நீங்கள் தேவனின் பிள்ளையாக இருப்பின், நீங்கள் உலகத்தை வெல்வீர்கள்.

நீங்கள் உலகத்தை வென்றவர் ஆவீர். 1 யோவான் 5 ;4.

நீங்கள் உலகத்தை வென்ற ஒருவர்!

"தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்."

உங்கள் விசுவாசத்தால் மேற்கொள்வீர்கள்!

தேவன் உங்களுக்கு விசுவாசத்தை அருளுவார். அப்பொழுது உங்களால் விசுவாசிக்கக் கூடுமாகும்.

விசுவாசம் எப்படி வரும்? தேவனின் வார்த்தையைக் கேட்பதன் மூலமே வரும்.

நீங்கள் தேவனுடைய வார்த்தையை தொடர்ந்து கேட்கும்போது, அவர் கிரமமாக விசுவாசத்தைக் கொடுக்கிறார்.

தேவனுடைய வார்த்தையை நாம் தொடர்ந்து கேட்கும்போது நமக்கு விசுவாசம் வழங்கப்படுகிறது.

நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டு, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து, விசுவாசத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறோம்.

உலக அமைப்பு தோல்வியடைவதால் நான் அதன்படி விசுவாசிக்கப் போவதில்லை. அது தோல்வியடைகிறது என்பது மக்களுக்குத் தெரியும், ஆனால் உங்கள் விசுவாசமோ தோல்வியடையாது.

உங்கள் நம்பிக்கை வீண் போகாது!

லூக்கா 22:32 இல் இயேசு கூறினார், "உங்கள் நம்பிக்கை ஒழிந்துபோகாதபடிக்கு நான் ஜெபிக்கிறேன்."

"உங்கள் விசுவாசம் தோல்வியடையக்கூடாது என்பதே எனது ஜெபம், ஆசை மற்றும் எனது விருப்பமாகும்.” என்று இயேசு கூறுகிறார்.

BELIEVERS’ FELLOWSHIP

_______________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#858)]

Read 26 times