+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 10)

1_E.png

உங்களுக்கு இருப்பது தோல்வியடையும் விசுவாசம் இல்லை; வெற்றிபெறும் விசுவாசமே உங்களிடம் உள்ளது.

நீங்கள் ​​என்ன செய்வது என்று அறியாத சூழ்நிலையில் இருக்கும்போது, ​​உங்கள் விசுவாசம் அந்த நிலைமையை வெல்லப் போகிறது.

நள்ளிரவில் ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொள்ளலாம்-உங்கள் விசுவாசம் வெல்லும்!

உங்கள் விசுவாசத்திற்கு கிரியைச் செய்ய விட்டு விடுங்கள்.  

தேவனளிக்கும் நன்மையை அனுபவிக்க உங்கள் விசுவாசத்திறகு இடமளியுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் ஆசீர்வாதங்கள் வரும்பொருட்டு உங்கள் விசுவாசத்திற்கு இடமளியுங்கள்.

 "ஆண்டவரே, எனக்கு இப்போது ஒரு அதிசயம் வேண்டும் என்று கூறி உங்கள் நம்பிக்கையை விடுவியுங்கள்.

உங்கள் நம்பிக்கையை விடுவியுங்கள், அப்பொழுது உங்களுக்கு அற்புதம் கிடைக்கும்.

செய்வதற்கு கடினமானதை கர்த்தர் கூற மாட்டார்.

உபாகமம் 3;12.

நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;

13. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;

நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

வசனம் 11, இன்று நான் உனக்குக் கட்டளையிடும் இந்தக் கட்டளை உனக்கு மறைவானதுமில்லை, தூரமானதுமில்லை.

இது கடினமானதோ, அல்லது மறைக்கப்பட்டதாகவோ அல்லது அது எங்களிடமிருந்து வெகு தொலைவில் உள்ளதோ அல்ல.

நாம் அதைப் பெறுவதற்கு தேவன் அவற்றைக் கடினமாக்கவில்லை.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

► www.believersfellowship.lk

https://youtube.com/c/BelieversFellowshipLK

https://www.facebook.com/BelieversFellowshipLk/

►  ஜெப விண்ணப்பங்களுக்காக தொடர்பு கொள்ளவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Believers Fellowship தமிழ்  சேளலைத் தொடரவும்: 

மேலும் இந்த வார்த்தைகள் மூலமாக நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#859)]

Read 16 times