+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

தேவனுடைய  வல்லமையோடு நாம் நாம் இணைவதற்கான ஒரே வழி விசுவாசத்தின் மூலமாக மட்டுமேயன்றி பயத்தின் மூலமாக அல்ல.

நாம் பயத்தோடு நடக்கும்போது தேவன் பிரியப்படுவதில்லை.

தேவன் பயம் அல்ல; தேவன் விசுவாசமாகும்.

நான் உங்களுக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை என்ஷ கர்த்தர் உரைக்கிறார்; நான் உங்களுக்கு விசுவாசத்தின் ஆவியையே கொடுத்திருக்கிறேன்

உங்களுக்கு இருப்பது தோல்வியடையும் விசுவாசம் இல்லை; வெற்றிபெறும் விசுவாசமே உங்களிடம் உள்ளது.

நீங்கள் ​​என்ன செய்வது என்று அறியாத சூழ்நிலையில் இருக்கும்போது, ​​உங்கள் விசுவாசம் அந்த நிலைமையை வெல்லப் போகிறது.

நள்ளிரவில் ஒரு சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொள்ளலாம்-உங்கள் விசுவாசம் வெல்லும்!

வாழ்க்கையில் எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் பயத்தைப் பற்றி பேசும்போது  நீங்கள் "இல்லை, எனது தேவன் இருக்கவே இருக்கிறார்!" என உங்களால் கூற முடியும்.

அவர் ஒரு பலனளிக்கிற தேவனாக இருப்பதுடன் நான் பலன்களை அனுபவித்துக் கொண்டு நடக்கிறனாக இருக்கிறேன்.

Page 1 of 316